
ஜோர்தானில் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட உலகின் முதலாவது தேவாலயத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ""வட ஜோர்தானில் சிரிய எல்லைப் பகுதியில் புதையுண்டநிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத் தேவாலயமானது ஆரம்பகால கிறிஸ்தவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது என நம்புவதாக ஜோர்தானின் நிஹாப் அகழ்வாராய்ச்சி நிலையத்தின் தலைவர் அப்துல் காதர் ஹுசைன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment